நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு – உயர்நீதிமன்ற தீர்ப்பு

இணையதளங்கள் பதிலளிக்க உத்தரவு

Feb 3, 2025 - 14:59
 6
நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு – உயர்நீதிமன்ற தீர்ப்பு

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் வழக்கு – உயர்நீதிமன்ற தீர்ப்பு

நடிகை ஐஸ்வர்யா ராய் மகள் ஆராத்யா பச்சன் தாக்கல் செய்த வழக்கில் கூகுள் மற்றும் இணையதளங்கள் பதிலளிக்க, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.

ஊடகங்களில் தன்னை குறித்து தவறான தகவல்கள் இடம் பெறுவது குறித்து ஆராத்யா பச்சன் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு தொடர்பாக கூகுள், பாலிவுட் டைம் உள்ளிட்ட இணையதளங்கள் பதிலளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.