Operation Sindoor | உலகத்தை உறைய வைத்த பெண் சிங்கங்கள் | India Pakistan War

Operation Sindoor | உலகத்தை உறைய வைத்த பெண் சிங்கங்கள் | India Pakistan War
பகல்ஹாம் தாக்குதல் எதிரொலி ஆபரேஷன் சிந்தூர்: செய்தியாளர்களை சந்தித்த பெண் கமாண்டோக்கள் யார்?
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கீழ் உள்ள காஷ்மீர் பகுதிகளில் உள்ள 9-க்கும் மறைவிடங்களின் மீது 'ஆபரேஷன் சிந்தூர்' என்கிற பெயரில் தாக்குதலை நடத்தியுள்ளது இந்திய ராணுவம்.
பஹல்காமில் நடந்த தாக்குதலுக்கு எதிரொலியாக, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரிள்ள நிலையில் ஏப்ரல் 22.04.2025 அன்று, காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலில் கடற்படை அதிகாரி உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இந்த தாக்குதலுக்கு பதிலாக கடுமையான நடவடிக்கை எடுப்பது குறித்துப் உருவாக்க உறுதியேற்றனர்
இந்திய ராணுவம் தனதுதாக்குதலுக்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்று பெயரிட்டு முதல் கட்ட தாக்குதலை கொடுத்தனர். மேலும் தொடர்பான தகவல்களை அளிக்க, இந்திய ராணுவத்தின் இரண்டு பெண் விங் கமாண்டக்களான வியோமிகா சிங் மற்றும் கர்னல் சோஃபியா குரேஷி பெண் அதிகாரிகள் புதன்கிழமை காலை இந்தியாவின் துணிச்சலான பெண் கமாண்டோக்கள் பத்திரிகையாளர்களை சந்தித்தார்கள்.