பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு….. இந்தியாவுக்காக உறுதியாக நிற்போம் – அதிபர் ட்ரம்ப்
88 பேர் பாதுகாப்பாக உள்ளனர்

பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு….. இந்தியாவுக்காக உறுதியாக நிற்போம் – அதிபர் ட்ரம்ப்
பஹல்காமில் தாக்குதலில் இருந்து உயிர் தப்பிய தமிழர்கள் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் இருந்து பஹல்காம் சுற்றுலா சென்ற 88 பேர் பாதுகாப்பாக உள்ளனர்.
பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் வரைபடம் வெளியீடு.
பயங்கரவாதிகள் மீது துரிதமாக நடவடிக்கை எடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காஷ்மீர் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அஞ்சலி.
காஷ்மீர் தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் உயிரிழக்கவில்லை.
3 பேர் காயம் அடைந்த நிலையில் 2 பேர் உடல்நிலை சீராக உள்ளது ஒருவர் அவரச சிகிச்சை பிரிவில் உள்ளதாக தகவல்.