நாடு முழுவதும் அலர்ட்…. ஒத்திகையில் இறங்கிய மாநிலங்கள்!
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்டியல்

நாடு முழுவதும் அலர்ட்…. ஒத்திகையில் இறங்கிய மாநிலங்கள்!
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் நாளை (07.05.2025) போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தல்
பாதுகாப்பு ஒத்திகையின் போது எவ்வாறு செயல்பட வேண்டும் என காவல்துறையினருக்கு பயிற்சி
தமிழ்நாட்டை பொறுத்தவரை கல்பாக்கம் அனுமின் நிலையம், சென்னை விமான படை தளம், ஆவடி விமான படை தளம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு குறித்து ஒத்திகை
நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனிப்பட்டியல் கொடுக்கப்பட்டிருகிறது
ராணுவ நடவடிக்கைகளை இருநாடுகள் கைவிட வேண்டும் என ஐநா வலியுறுத்திய நிலையில் பாகிஸ்தான் வரவேற்பு
எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தை தணிக்க பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ஐநா கூறியதை வரவேற்கிறோம் - பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம்