அடிப்படை அறிவு இல்லாம பேசக்கூடாது....... முதல்வர் நாற்காலியில் உக்காரவே ஈபிஎஸ்க்கு தகுதியில்ல
4 ஆண்டுகள் வகித்த அவருக்கு இந்த அடிப்படை அறிவுகூட இல்லை
அடிப்படை அறிவு இல்லாம பேசக்கூடாது....... முதல்வர் நாற்காலியில் உக்காரவே ஈபிஎஸ்க்கு தகுதியில்ல
தமிழகத்தின் பாதுகாப்பைச் சீர்குலைத்துச் சீரழிவு ஆட்சியை நடத்திய எடப்பாடி பழனிசாமிக்கு திமுக அரசைக் குறை சொல்ல எந்த அருகதையும் கிடையாது - அமைச்சர் சிவசங்கர்
திமுக ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருப்பதாக மத்திய அரசின் புள்ளி விவரங்களே கூறுகிறது - அமைச்சர் சிவசங்கர்
கேடுகெட்ட ஆட்சி நடத்திய எடப்பாடி பழனிசாமி அதிமுக ஆட்சியில் அமைதியும் வளர்ச்சியும் இருந்ததாக வாய் கூசாமல் பொய் சொல்கிறார்.